இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ののの2少 ダの4グ óの2多
ஏதுக்கும் மாடுவந்தால்
எல்லாம் விளங்கும்" - எனத்
தீதுக்கும் நன்றுக்கும்
எண்ணம் திரிந்தலைய வல்லரிமா தன்புழைக்கு
வால்பற்றிப் பின்சென்று, கல்லொன் றணையாகக்
கால்மடக்கி ஓய்ந்ததுவே! 1470
வெங்கதிரும் மேற்கில்போய் வீழப்போ கும்மாலை! எங்கும் இருள்வெள்ளம்
ஏறிவரும் நன்னேரம்! அந்நேரந் தன்னில்
அரிமா துயில்களைந்து குன்றோரம் வந்தாங்கோர்
குத்துக்கல் மீதமர்ந்து, காடே நடுநடுங்கக்
காது படபடக்க 1475 ஏடுவிளக் காத
இடிமுழக்கம் செய்ததுவே!
பெண்கழுதை நெஞ்சைப்
பிளந்ததுபோல் அஞ்சியதால் மண்தரையில் வந்ததன்முன்
மண்டியிட்டுக் கொண்டதுவாம்!
அக்கால் களிறிரண்டும்
ஆங்குவந்து நின்றனவே!
138