இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருச்சி மாவட்டம் வைரிசெட்டிப் பாளையம் பண்டகுலத் தோன்றல் ஈத்துவக்கும் இன்பம் கண்ட பெருந்தகை சிவனேசச் செல்வர் திரு. எஸ். ஆர். நாக ரெட்டியார் அவர்கட்கு
அன்புப் படையில்
செந்தமிழ்க் கன்பர்; பண்பினில் உயர்ந்தோர்;
திருந்துமெம் குலக்கதி ரானோர். சிந்தனை வளர்க்கும் விருந்தருள் அறிஞர்:
சீரிய வள்ளலார்க் கன்பர்; நந்தலில் லாத நாமகள் பொலிய
நங்கலைக் கோவிலைப் படைத்தோர்: சந்தமார் நாக ரெட்டியார்க் கிந்நூல்
சால்புறு காணிக்கை யாமால்.