கோவிந்தா!
என்கண்ணை மறந்துனிரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே நான்கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல் பாவமெலாம் மடிந்து நெஞ்சிற் புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா! எனக்கமுதம் புகட்டு வாயே!”[1]