55
12. அழுக்காருமை
(இ-ள்) அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக் காறு செய்து, தன தவ்வையாகிய மூதேவியைக் காட்டி, இவன் பார்செல்லென்று விட்டுப்போம். (எ-று).
அவ்வித்து என்பதனைச் செய்யவளோடுங் கூட்டுக. இது, நல்குர விற்குக் காரணங் கூறிற்று. 8.
169. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
திய ஜி யுய்த்து விடும்.
(இ-ள்) அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதி யுள்ளுங் கொண்டு செல்லும், (எ-று).
ஒரு பாவி-நிகரில்லாத பாவி. இது, செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்குமென்றது. 9.
170. அழுக்க அடையார்க் கது.சாலு மொன்னுர்
வழுக்கியுங் கேடீன் யது.
(இ-ள்) அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்; பகைவர் கேடுபயத்தல் தப்பியும் வரும், (எ-று).
இஃது, உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று 10.
படங்ாக
14. வெஃகாமை.
வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை. மேல் பிறராக்கத்தைப் பொறாமையாகாதென்றார், இஃது அதனை வவ்வ நினைத்தாலகா மையான் அதன்பின் கூறப்பட்டது.
171. வேண்டற்க வெஃகியா மாக்கம் வி% வயின்
மாண்டற் கரிதாம் பயன்.