காஞ்சித் திருத்தலப் பயணம் 夏露夏
இடப்புறத்தில் சுவரில் உரக வடிவாகவுள்ள மூர்த்தியை முதலில் சேவித்த ஆழ்வார், 'நிறைந்த கச்சி ஊரகத் தாய்!' (திரு. நெ. தா. 8), காமரு பூங்கச்சி ஊரகத்தாய்” (டிெ.13) என்றும் ஊரான் (பெரி. திரு. 1.5:4)" என்று மங்களாசாசனம் செய்கின்றார்,
அடுத்து, கருவறையிலுள்ள மிக உயரமான திருமேனியைக் கொண்ட உலகளந்த திரிவிக்கிரமனைச் சேவிக்கின்றார். இந்தக் காட்சியைப் பெரிய திருமடலில் அற்புதமாகச் சித்திரித்துக் காட்டுகின்றார்.
தன் உருவம் ஆரும்
அறியாமல் தான்.அங்கு ஒர்
மன்னும் குறள் உருவில்
மாணியாய் - மாவலிதன்
பொன் இயலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள
வஞ்சித்து - நெஞ்சுருக்கி
‘என்னுடை பாதத்தால்
யான் அளப்ப மூவடிமண்
தாலும் வழங்குவதுண்டு. இத்தலத்தில் எம்
பெருமான் உரக் வடிவமாகவும் சேவை சாதிப்ப தால் இப் பெயர் ஏற்பட்டது என்பர். எம்பெரு மான் : உலகளந்த பெருமாள்; நின்ற திருக் கோலம்; மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : அ.முத்வல்லி நாச்சியர்ர். திருநெடுந். 8, 13; சிறி, திருமடல் (39), பெரி. திருமடல் (63). மேலும் விவரம் வே ண் டு வே ர் தொ. கா. தி என்னும் நூலில் 4-வது கட்டுரை 岛f宵óörö。
19. சாளக்கிராமம்பற்றிய திருமொழியில்.