இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
என் அன்னைக்கு
அன்புப் படையல்
நற்றவத் தாயே! வாழி!பல் லாண்டு
நலனுறப் பெற்றென வளர்த்துக் கற்றவ ளுக்கிப் பேணினே ! உலகிற்
காணுறு பொருளெலாம் கொணர்ந்துன் சிற்றடிப் புறத்தில் வைப்பினும் அவை நின்
சீரருட் கொப்பெண் லாமோ? மற்றிதை புணர்வேன்! எனினுமிந் நூல்நின் மலர்ப்பதத் துரிமைசெய் தனெனே.