இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுந்தது செங்கதிர்! எங்கணும் பொன்!பொன்!
உழுபடைப் பொங்கலேக் கண்டோம்! - செழுந்தேன்
1
தொடுவான் பரிதி எழுந்தது! பொன்!பொன்!
அடரிருள் அற்றதே! வாழி!-படரும்
2
பிறந்தது பொற்கதிர்! கீழ்த்திசை பொன்! பொன்!
பிறந்ததே நல்லின்ப வாழ்வு-நிறைந்த
3
பிறந்தது பைம்பொன்! பிறந்தது தைநாள்!
நிறைந்தது நம்மரும் இல்லம்-மறைந்த
4
வந்தது தைநாள்! மலிந்தன பொன்பொருள் !
வந்ததே ஊனுடல் இன்பம்!-சொந்த
5
32