பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

37



பிடிவாதமுள்ள மனிதன் அபிப்பிராயங்களைப் பெற்றிருப்ப தில்லை. அவைகளே அவனைப் பற்றியிருக்கின்றன. க பிஷப் பட்லர் அமரத்துவம் வேறு வாழ்க்கையில் நம்பிக்கையில்லாதவர்கள் இந்த வாழ்விலேகூட இறந்தவர்களாவர். ைகதே வித்து ஒரு புது வாழ்வில் மறைந்துவிடுகின்றது. அதுபோல் தான் மனிதனும். அ. ஜி. மாக்டொனால்டு மண்கட்டியாகிய இந்த உடலுடன் இறைவன் அருளிய ஆன்மா அழிந்துவிடுவதில்லை. அ மில்டன் எல்ல்ா மனிதர்களுடைய ஆன்மாக்களும் நித்தியமானவை. ஆனால், நேர்மையாளர்களின் ஆன்மாக்கள் நித்தியமாயும் தெய்விகமாயும் இருக்கின்றன. அ. சாக்ரடீஸ் நமக்கு உள்ளேயிருந்து உணர்வதும், சிந்திப்பதும். விரும்பு வதும், எழுச்சியளிப்பதும் எதுவோ அது தெய்விகமானது. ஆதலால் அழிவற்றது. அ அரிஸ்டாட்டல் மண்ணுலகைச் சேர்ந்தவை மறுபடி மண்ணுக்குள்ளே கரைந்து விடுகின்றன. வானிலிருந்து வந்தவை அங்கேயே சென்று விடுகின்றன. அ மார்க்ஸ் அண்டோனியஸ் மனிதன் நித்தியமானவன் என்ற நம்பிக்கையில்லாத மதம், ஒற்றைத் துணில் நிற்கும் வளைவு போலவும், இறுதியில் படுகுழியைக் கொண்டுள்ள பாலம் போலவும் உள்ளது. அ மாக்கஸ்முல்லர் தத்துவ ஞானத்தின் நுணுக்கங்கள் எல்லாம் சேர்ந்தும். ஆன்மா நித்தியமானது என்று நான் நம்புவதையும். தெய்வம்