இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78லா. ச. ராமாமிர்தம்
போய்விட தான் தனித்து நிற்பதை உணர்ந்தாள். இது பழக்கமான தனிமையில்லை. அவள் தனிமையாகயில்லை. வயிற்றில் திடீரென ஒரு முத்துப் பொறி வைத்தாற் போன்ற உணர்ச்சி. 感 "ஓ! * P. மனம் சட்டென ஆர்யபுத்திரனை நாடிற்று, தனக்குத் திடீரெனப் புரிந்ததைக் கணவனிடம் சொல்லிக்கொள்ள ஓடிவந்தாள். பந்தலுள் தம்மை மறந்த இரண்டு சிலைகளைக் கண்டாள்.