இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"பொங்கற் பரிசு" என்னும் இந்நூல் தனியாக எழுதப்பட்ட ஒரு நூலன்று; அவ்வப்போது என்னுல் எழுதப்பட்டு, பொங்கலை ஒட்டிப் பல இதழ்களிலும் வெளி வந்த பாக்களின் தொகுப்பாகும். இவற்றைத் தேடி எடுத்து நூலாக வெளியிட்ட அன்பக வெளியீட்டாருக்கு என் நன்றி.
-வாணிதாசன்.