இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொற்சுடர்! வாழிய ! நம்
ஊனில் வந்தது நல்லுயிர்!
வந்தது நீளின்பம்!
கானில் வந்தது முட்புதர்
பைங்கொடி பூநாற்றம்!
தேனில் வந்தது வண்டினம்;
1
முல்லையும் நீள்குன்றும்!
மருதம் பூத்திடப் பூத்தது
மங்கையர் விழிநீலம்!
சுருதி பூத்திடப் பூத்தது
வாயெல்லாம் நற்பொங்கல்!
பெரிது பூத்தது! பூத்தது
2
<poem>
- பொங்கலும் ஊனுடலிற்!
கரும்பு பூத்தது! பூத்தது
- செந்நெலும் ! கார்குழலில்
26
- செந்நெலும் ! கார்குழலில்