பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 -புதிய தெய்வம் மனித இயந்திரம்! பிணைத்தால் ரதியாய் அவதாரம் எடுப்பாள்! 'சர்க்கரைச் சிலைசார் அந்தச் சரஸி! நிற்கும் இடமெலாம் நிலாவ டிக்கும்!” என்றே புகழ்வார் அவள்ர சிகர்கள்! குன்றதும் அருவியைக் குறைத்தா பேசும்? அனுபவ சாலிகளுக்கே அவள் ஒரு விருந்து! விருந்தினால் புதுப்புது வித்யாசம் படைப்பாள்! அறியோர் வந்தால் அகரம் தொடங்கி அனைத்தும் பழக்குவாள்! சான்றிதழ் வழங்குவாள்! அதனால் அவள்பெயர் அந்நகர் எங்கிலும் பதியாத இடமே பாக்கி இல்லை!