40
வாய்த்த தொரு மீனாட்சி யையன் தனையும்
வகையாகச் சீக்கிரங் கூட்டிவரச் சொல்லி பனிரெண்டு துரைமாரைப் பார்த்து கானு
படையெடுப்பை அறிவித்தல் படை மதுரைச் சாவடியில் சாய்ந்திருந்து கொண்டு "நாளை பனிரண்டு மணி வேளைக் கெல்லாம் அந்த
பாங்கான திருப்புவன மேற்படைகள் பயணம்
நாளைக்கு மறவன் மேல்சாரி என்று
நம்முடைய சேனைகளுக் குறுதி சொல்லு மென்றான் அந்த வேளைதனில் மறவருட வரிசை அதுவும்
வீறாக வண்டியூர் செங்க யிலிறங்கி தூதுவனை முன்னாலே யனுப்ப அவனும்
துரிதமா யோடிவந்து மாசாவுக்குச் சொன்னான் இதுசேதி மாசாவுங் கேட்டு Lłff
மேஸ்பரி மீனாட்சியை மனதிலே நினைத்து சந்தோஷ மாகியே மாசா - அவளும்
தயாராகி பாப்பாக காலுக் கணிந்து மகனையுங் கக்கத்தி லிடுக்கி LD T&#
வருகிறாள் ராணுவச் சாவடி கடந்து சின்னக் கடையுங் கடந்து கானு
தேவடி விட்டாள் மனைச் சாவடியுந் தாண்டி சேர்ந்த கோபுர வாசல் தாண்டி இந்த
செக மகிழ்ந்துவிடும் வடக்கு வாசலுந் தாண்டி மடல் வாழைக் கனி சொரியும் துறை அந்த
வையை யாற்றுக் கரையில் வந்து நின்றுகொண்டு
மறவர் பரிசுகளை மாஷா கண்டது
உடுப்பு வகை வரிசைகளை யெல்லாம் 让》s母雷 உத்தர ஆற்றுவெவளி கொண்டுவரச் சொன்னாள் வருகுதே மறவருட வரிசை அது
வந்திருக்கும் வேடிக்கை சொல்ல முடியாது அதிசயத்தைக் கண்குளிரப் பார்த்து 10仔母府
அகமகிழ்ந்து மாணிக்கப் பெட்டியைத் தறந்து மாசாவும் வரிசைகளை யெடுத்து அப்போ
வகையுடனே கண்ணாலே யேறிட்டுப் பார்த்து மாணிக்கப் பெட்டியைத் திறந்து அந்த!
வச்சிர மணிகுல்லாவை மகன் தலையில் வைத்து