இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26
பாட்டா ளியர்தம் படையின் அணியில் பதைப்புடன் கின்றிடுவோம். வாட்டும் துன்பம் வறுமை வாழ்வை வென்று மகிழ்ந்திடுவோம்.
எண்ணித் துணிந்தோம் இடறில் வீழோம் வெற்றியை எய்திடுவோம். மண்ணில் பகைவர் பூண்டி ல்லாமல் மண்டைப் புழுமாய்ப்போம்.
முதலா ளியத்தால் முடைநாற் றம்கொள் முரண் உடை வாழ்விற்கும், புதுவாழ் வமைக்கும் பொதுவு டைமைக்குப் போரினை ஆக்கிடுவோம்.
30