இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூங்கொடி
120
125
130
இன்னே வாய்க்குமென் றெண்ணி யிருக்கேன் கொன்னே கழிவதோ மின்னே என்றனள், கன்னே ரில்லாத் தையல் பூங்கொடி, அன்ன யெனுஞ்சொல் அரைகுறை யாகச் சொல்லா முன்னர்த் துணைவிழி கசிந்தது; நல்லாள் விழிமலர் நனைந்தது குவிந்தது ;
விடுதலை விடுதலை விடுதலை ஆணேத் திருமுகம் ஏக்தி நெடுமகன் ஒருவன் கின்றனன் ஆங்கண் ; மருத்துவர் ஆங்கே மனமுவக் கோடி ஒருத்தியின் முகத்தை உற்று நோக்கினர்; விடுதலை விடுதலே விடுதலை என்றனர்; உடலெனுஞ் சிறையுள் ஒடுங்கிக் கிடந்து படுமுயிர் சென்றது விடுதலை பெற்றே ! (130)
காதைகள் 31
வரிகள் 5243
242