பக்கம்:இராவண காவியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீசட் பீடம் 15. தாவேந்தி யேமன் றமிழுண்ட குற்றத்தால் மூவேந்தர் போற்றும் முகிழா விளையதமிழ்ப் பாவேந்தர் நோகப் பழிகொள்ளும் வான்குடிபோல் ஓவென் றலற்றி யொழியாயே பாழ்ங்கடலே. 18. அலையு மொலிய்யா, அம்மதியும் போய்த்தொலையா, கொலைய வீரவுங் குடி. யோடா வாயினுமென் நிலையை யறியாது நீங்களுந்தான் றுஞ்சீரேல் உலையுமெனக் கீங்குதுணை யுண் டோ மழைக்கண்காள்! 17. பொன்னடரிற் செய்பூப் பொலிபுதிய வட்டிலிலே இன்ன்டிசிற் பாலோ டினி தட் டுவனின் னே கன் னங் கறுத்தபெருங் காக்கைச் சிறுபிள்ளாய்! மன்னர்க்கு மன்னன் வரவே கரையாயோ.. 18. செந்தமிழ்ப் பண்பாடுஞ் செவ்வாய்ப் பசுங்கிள்ளாய்! வந்தென் னலனுண்டு வாரா தலர்செய்யும் சந்தங்கொள் வேங்கைத் தமிழ்க்குன் ற வாணனுக்கின் றெந்தன் நிலைமை யினிதெடுத்துச் சொல்லாயோ, 19. தாரார் குறிஞ்சிமலர்த் தண்குன்ற வாணனைநீ பாராத கண்கொண்டு பார்த்துப் பசுந்தோகை நேரா விரித்தாடி நெஞ்சை யுளப்படுத்தி வாரா யுடனழைத்து வண்ணப் பசுமயிலே. 20. கொலைவாணர் போலென் குடிக்குப் பழியாக்கி உலவா வுடம்புடையே னுள்ளங் கொடுசென்ற கலைவாணர்க் கென் றன் கருத்தைத் தெளிவாக மலைவாமு மாமுகில்காள்! வழிக்கண்டாற் கூறீரோ, 21 கல்லார்ந் தமையாது கைநீங்கிப் பூம்பழமன நெல்ல'ார்ந் துயர்செல்லும் நீண்டசிறைப் பெண்புறவே | வில்லார்ந் தெழுவுறழ்கை வீடலைக் கடைபுதவத்" இல்லார்ந் தொருதமியே மிருக்குநிலை யோதாயோ. 15. முகிழா -குவியர் தி, குன ற த. 17. அடர்.தகடு. 18. அலர்-மரவுர் பேசும் பழிப்புரை. 19. பாரதகண்-தோகைக்கண். 20, உலவா வா டிய, வரை தற்குறிப்பு. 21. எழு-தூண். புதவு-கதவு. இது, பிரிவுக்குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/151&oldid=987662" இலிருந்து மீள்விக்கப்பட்டது