பக்கம்:இராவண காவியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்க ளேசரீமுறை நேரினில் முறைசெயத் திறலோன் தங்கு மண் ட்ட்ப் மமைத்தன னொன்றது தனியா எங்கு மேகுறை யின்மையோ டிகலுமாங் சிலையால் அங்கு வந்தோரு குடிகளும் கால்மிதித் தறியார். 9. ஆண்டி னுக்கொரு முறை தமி ழகவர செல்லாம் ஆண்டு வந்தா சியனடை முறைகளை யாய்ந்து வேண்டி யாவையும் வகுத்துமே வகுத்ததை மேனாள் ஆண்டு மேகுடி காத்துவந் தானம் தண்ணல். 10. அன்ன பேரவை தன்னிலே யருந்தமிழ் புரக்கும் மன்ன ராகிய புலவரும் வந்தினி கிருந்து தன்ரி கர்தமிழ் மொழிவளர் தகவினை யாய்ந்து மன்னர் மன்னவன் மனக்கொளச் செய்வது வழக்கம். 11. அந்த நாள்வர வமைச்சரு மவரவர் களுக்குச் செந்த மிழ்த்திரு முடங்கலாற் றெரிவுறச் செய்ய வந்தி யாவரும் வான்ருெடு மணிமதி லிலங்கை எந்தை வாழ்திருக் கோயிலைக் குறுகின ரிருந்தார். 12. வினை வ லார்களு மமைச்சரும் வேண்டுவ செய்ய இனிய தாமரை மலர்ந்தெதிர் பார்த்தவ ரிருப்ப அனைய மண்டப மணுகிமா மேடை.யி லமைந்த புனையி ருக்கையிற் பொன்னொடும் பொலிந்தனன் புகழோன் 13. அவையி ருந்தவ ரெழுந்துமே வணங்கிட வண்ணல் 'நவையி லீரம் ருகநல மோவெனை நயந்தே | இவைய நல்வரவாகுக' வெனவுயர் முக்மன் சுவையகூறியே தொடங்கினன் றுலங்குதொல்லவையே, 14. செல்வ மில்லவர்க் கிவ்வும்' கினிற்சிறப் பிலையச் செல்வ மோசிறப் புறுவது கல்வியாற் றெளிவாம்; கல்வி யில்லவர் செல்வத்தாற் கணிப்புற விலையால் கல்வி யேசிறப் பாகுமற் றதனிலுங் காண்பீர். 8. மேனான் -பின்னர், ஆண்டு-கையாண்டு. 13. இளைய-இல்கேவந்தது, சுலைம்-இனிமையாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/189&oldid=987683" இலிருந்து மீள்விக்கப்பட்டது