பக்கம்:இராவண காவியம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2சார பட்டம் 891 18. அடிமைகொண் டவனைப் போருக் கருந்துணை யாகக் கொள்ளக் கடிதினிற் றம்பி தன்னார் கடலினீர் கொணர்ந்து பெய்து முடி புனைந் திலங்கை வேந்த னக்கியே முறையொன் றில்லாச் கொடியவ னினகொள் ளார்தேங் குறித்தகொற் றங்கொண் டானே. 20, நன்றிலான் துணையாய் வந்த நால்வருக் குரிய கூறி வென்றிவேல் மன்னர் மன்னன் மேதகு பெருமை கேட்டுச் சென்றெதிர் காலை முற்றச் செய்ம்மெனப் பணித்தி ருந்தான்; ஒன் றிய பழியோர் செய்த உளவினை யறிதல் காண்பாம். 4. உளவறி படலம் வேறு 1. பெரியரோடு மரியதானைப் பெரியரோடு மறைமொழிக் குரியரோடு முறவினோடு மொழிவெதிர்வு நிகழ்வினைத் தெரியரோடு மருவியாய்ந்து சென்றதென் னிலங்கைமன் கரியகூந்த லிறைவியோடு கழறியாங் கிருக்கையில். ஓடிவந்து படபடக்க ஒற்றர்கள் வணங்கவே கூடுமான தின்னவென்று கூ றுக வெனவவர் ஈடிலா விலங்கையாளும் இறைவவாழி வாழிடம் பீடணன் செயலெமக்குப் பேசவெட்க மாகுதே. 3. ஐயனேயென் சொல்லுவோம் தறையநா வெழவிலை வெய்யனோ வறிவிலாத விணனோ இரண்டகஞ் செய்யவேண்டு மென்றுகாலந் தேறியெவ் வளவுநாள் துய்யனே! யிருந்தனோவச் சொரணையற்ற கடைமகன். 19. இன . இவ்வாறு. கொள ள " * தேம் குறித்த கொற் றம் - கொள்ளு முன்னே அயலார் நாட்டை இன்னொரு வனுக்குக் கொடுத்தல், (புறத் -">1. 1.) 1. மறை-ஆய்வு. மறைமொழிக்குரியர் - அமைச்சர். ஒழிவு எதிர்வு நிகழ்வு தெரினரி - அறிவர். முக்காலத்தையும் " ஆராய்ந்த றிபவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/417&oldid=987937" இலிருந்து மீள்விக்கப்பட்டது