பக்கம்:இராவண காவியம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. இராகனகசம் தாரை முற்றித் தழைத்துயர் மார்பகம் மரை முற்ற வொழுங்கு படுத்திய ஆரி யப்படை யண்ணிய தென்னவே பூரி யர்க்குயிர் போயது போலுமே. 38. என்று மன்ன னிகலி யெரிசினங் கன்றி யேபொறி காலக் கடிதினிற் சென்று நீவிருஞ் சேனைத் தலைவரை ஒன்று வீங்குரைப் பீரென வோடினர். அன்னர் சென்றங் கரும்படை யாளரைத் துன்னி மன்னவன் சொன்னது சொல்லவும் மின் னி னின்றொளி மேவுமுன் சென்றிறை தன்னை யுற்றனர் தானைத் தலைவரே. 38. தொழுது நின்ற தொகுபடை யாளரைப் பழுதி லாது படையொடு சென் றுநீர் எமுது மாட மியன்றுயர் வாய்தொறும் விழுது போல விறலொடு காக்குவீர். மன்னு மாண்மை மதில்முடி தன்னினும் பின் னு மாழ்ந்த பெரிய கிடங்கினும் மின்னு மூசி யிலைய மிளையினும் துன்னி டாது துதைந்துமே காக்குவீர், சிதலை கொற்ற ரிரும்பினைத் தின்னவே சிதலை யுற்றொரு கோடி திரண்டபோல், மதிலை முற்றும் வாரியர் வண்டமிழ் மதலை பெற்று வழிவரு கின் றராம். 41. ஆகை யாலணு காமலவ் வாரியர் சாக வேவலி கொண்டனர் தாக்கியே ஓகை வேலை யுயர்த்து மகிழ்வொடு வாகை சூடி வருகுவி ரென்னவே. 39. 39, மிளை -காவற்காடு. து ைத தல் செறிதல், 40. சி தலை-கறையான். கொல் தரு இரும்பு-கெட்டியான இரும்பு. ஒன்று தின்னப் பல திரண்டு வருதல்போல், மதலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/436&oldid=987948" இலிருந்து மீள்விக்கப்பட்டது