பக்கம்:காவியப்பரிசு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுக்கணத்தின் ஒளிக்கிரணம் உலகைவந்து சேர்வதற்கே அடுக்கியற் பலப்பலவாம் ஆண்டுகளும் ஆகுமென்றும், உலகைவந்து தீண்டா . உடுக்குலத்தின் ஒளிக்கதிர்கள் பலப்பலவாய் உண்டென்றும், பனிப்புகைபோல் தோற்று தின்ற

  • பாற்பாதைக் கூட்டத்தைத்

தனித்துக் கணக்கெடுத்துத் தந்தவர்கள். இல்லையென்றும், திசையனைத்து மேயணைத்துச் செம்மாந்து திரி நின்ற விசவப் பெருங் கோலி விம்மிதத்தின் ரகசியத்தை அறியும் முயற்சியிலோ அறியாமை தான் மேலும் தெரியவரும் என்றும் அ ஆ செப்புவதும் தேர்கிலையோ?

  • ஆதலினால்-

ஆசைதனை விட்டு விடு! அண்டாண்ட லோகத்தின் தூசிதனைத் தானும் தொட்டறிய ஏலாத 2 Milky way என்னும் நட்சத்திரமாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/55&oldid=989533" இலிருந்து மீள்விக்கப்பட்டது