பக்கம்:காவியப்பரிசு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனைக் கவிதை! 22 இன்றைய * புதுக் கவிதைக்கு முன்னோடியாக ஐம்பதாய் ஆண்(டுகளின்போது சிலர் * சோதனைக் கவிதை' என்ற பெயரில் செய்து வந்த முயற்சிகளைக் கண்டு பாரதியின் 'ஊழிக்கூத்து” பாடலின் சந்தத்தில் பாடிய நையாண்டிக் கவிதை இது, கெடு பிடி செய்து பொடிபல் செய்யும் பல்லை!-உள்விக் கிளர்ச்சி நடிக்க இலக்கணா மேபெருந் தொல்லை! --பா A.டி என் அடிபடு மெது35 அடிபடு போனையிற் சாடக்- கூத் தாடுங் கவிதைத் : தாயே! நீயோர் தொல்லை! தொல்லை! தொல்லை! -உன்னைத் தொடுவது மினிமேல் தானும் இல்லை! இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/112&oldid=989609" இலிருந்து மீள்விக்கப்பட்டது