பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகால நல்லான் ரஹஸ்யம். உஎ இந்த சாரணத்வ ரக்ஷகக்வங்களுக்கு ஸர்வஜ்ஞத்வாதி குணா பேகை யுண்டாகையாலும், உபயவிபூதி ரக்ஷகனாகையாலும், பஸ்ரியா பதியாகையாலும்,ஸர்வஸ் மாத் பானாகையாலும் (க) “Tross - காரணந்துத்யேய: (உ) (' (5630339885-1985 18 (03-03-யோப்ரஹ்மாணடளித்தா திபூர் வம்- முமுக்ஷர்வைvர ணமஹம்ப்ரபத்யே என்றும் காரணவஸ்துவே உபாஸ்யமாகவும் Unரண்யமாகவும் சொல்லுசையாலும், உபாஸ்யமாயும் பஸ்சண்யமா யுமிருக்கிற வஸ்துவே அதிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்டப்ராப் தியைப் பண்ணுகையாலும், உபாஸ்யமாயும் பரண்யமாயுமிருக்கிற வஸ்துவே உபாயமாய.றுகையாலும், இதுதான் இதுக்கு முன்பு ப்ராப்தமின்றியிலே மேல்ப்ராப்தவ்யமாகையாலும், இந்த உபாஸ் யத்வ ஸரண்யத்வ உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு விலக்ஷணவிக்ர ஹாபேக்ஷை யுண்டாகையாலும், இவ்வகாரத்தாலே ஸமஸ்த கல்யா ணகுணாத்மகத்வமும் உபய விபூதிநாதத்வமும் ஸ்ரிய:பதிக்வமும் ஸர்வஸ்மாத்பரத்வமும் உபாஸ்யத்வமும் முரண்யத்வமும் உபா யத்வமும் உபேயத்வமும் விலக்ஷணவிக்ரஹயோகமும் சொல்லிற் றாயிற்று. அநந்தரம், உகாரம்) 88. பாலை நனை . ததேவாக்கிஸ்தத்வாயுஸ்தத்ஸர்யஸ்தது சந்த்ரமா? என்று ஏவகா ரத்தையும் உகாரத்தையும் பர்யாயமாகச் சொல்லுகிற ஸ்தாநப்ரபா ணத்தாலே அவதா(7) ரணார்த்தமாய்க்கொண்டு இந்த பொஷத்வ விரோதியான அ மாயார்ஹதையைக்கழித்து அவனுக்கே சேஷ மென்று அவத(க)ரிக்கிறது. ஸர் வாதிகனான அகாரவாச்யனுக்குச் சேஷாமான வஸ்வுக்கு அந்யபோஷக்வ யோக்யதை யில்லையாயிருக்க இந்த ப்ரஸ ஜயப்ரதி ஷேதமேதென்னில் ; (லோகத்திலே, ஒருவனுக்கு ரொஷமான க்ரு ஹக்ஷேத்ராதிகள் பிறர்க்கு அர்ஹமாக்க காண்கையாலும். 128tsp Ricro-ஹிரண்யம் குண்டலாய" என்றிருக்கச் செய்தேயும் சட .க மகுடாதிகளுக்கும் அர்ஹமாகக் காண்கையாலும், (ச) ( 188s 3, 23,853, 8 ல், மூக்கில் மாத்ருதேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோ பவ என்று ஒரு வனுக்கு அநேகவிஷய ரோஷத்வத்தை விதிக்கக்காண்கையாலும், (க) அதர்வ (2) ஸ்வே-சு-க அ (ங) தை - கா - (ச) தை-ஸ்ரீக்ஷாவல்லி டி