குறுக்தொகையிற் பாடிய புலவர்கள்-203 பேர்.
- அஞ்சியாந்தை
- அண்டர் மகன் குறு வழுதி
- அணிலாடு முன்றிலார்
- அம்மூவனார்
- அரிசில் கிழார்
- அள்ளுர் நன்முல்லை
- அறிவுடைநம்பி
- ஆசிரியன் பெருங்கண்ணன்
- ஆதிமந்தியார்
- ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்
- ஆலங்குடி வங்கனார்
- ஆலத்துார் கிழார்
- இடைக்காடனார்
- இருந்தையூர்க் கொற்றன் புலவன்
- இளங்கீரந்தையார்
- இளங்கீரனார்
- இளம்பூதனார்
- இறையனார்
- ஈழத்துப் பூதன் தேவன்
- உகாய்க்குடி கிழார்
- உருத்திரன்
- உரோடகத்துக்காரன்
- உலோச்சனார்
- உழுந்தினைம்புலவன்
- உறையன்
- உறையூர்ச் சல்லியன் குமரன்
- உறையூர்ச் சிறு கந்தன்
|
- உறையூர்ப் பல்கா யனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- உறையூர் முதுகூத்த னார்
- உறையூர் முதுகொற்றன்
- ஊன் பித்தை
- எயிற்றியனார்
- ஐயூர் முடவனார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- ஒருசிறைப் பெரியனார்
- ஒத்ஞானி
- ஓதலாந்தையாா
- ஒரம் போகியார்
- ஓரிற் பிச்சையார்
- ஓரேருழவனார்
- ஒளவையார்
- கங்குல் வெள்ளத்தார்
- கச்சிப்பேட்டுக் காஞ் சிக்கொற்றன்
- கச்சிப்பேட்டு நன்னாகையார்
- கடம்பனூர்ச் சாண் டிலியன்
- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
- கடுகு பெருந்தேவன்
- கடுந்தோட் கரவீரன்
- கடுவன் மள்ளன்
- கண்ணன்
- கணக்காயன் தத்தன்
- கந்தக் கண்ணன்
- கபிலர்
- கயமனார்
|