அறிவுக்கு உணவு/நீ யார்?

விக்கிமூலம் இலிருந்து

நீ யார்?

நீ யார் என்பதைப் பிறருக்குஅறிவிப்பது உனது பேச்சே! ஆகவே, நீ பேசும்போது விழிப்பாயிருந்து பேசிப் பிறரை ஏமாற்றிவிடலாம் என ஒருபோதும் எண்ணிவிடாதே. அதனால் நீயே ஏமாறுவாய்!

உள்ளம் தூய்மையாய் இருந்தால்தான் பேச்சுத் தெளிவாய் இருக்கும். பேச்சுத் தெளிவாய் இருந்தால்தான் நீ நேர்மையானவனாய் இருப்பாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/நீ_யார்%3F&oldid=1072555" இலிருந்து மீள்விக்கப்பட்டது