மராஅம்
பொத்தின்றிக் காழ்த்த மரம்'
(திரி.75) .
(க) தாள் (அடிமரம்) Tal (stem)
(24) தலைவன் - hero
'தலைமகன் தாள் தனக்காகச்
சாகைய நிலைமைகொண்
மனைவியா நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர்
தேன்களாக் குலமிகு கற்பகம்
குளிர்ந்து தோன்றுமே' (சூளா.414)
(ங) வன்மரம் Vanmaram (strong
tree)
(25) பாலை - dry land
'வாகையும் பிறவும் வன்மரம்
ஒடுங்கி' (பெருங். உஞ்.52; 44)
(ஒப்பு) Tree அரசநிலை, அழகு,
அறிவாற்றல், ஆரோக்கியம்,
இருபால் தன்மை , இறப்பின்
வெற்றி, உறுப்புகளின் இணைவு,
சிறந்த தன்மை, தண்டனை,
தியாகம், நிலைபேறு, நிலையான
மறுபிறப்பு, நிலையான
மெய்ப்பொருள், நீண்ட வாழ்நாள்,
நீதி, புகலிடம், மகிழ்ச்சி , மனித
இயல்பு, மீட்பு, மேன்மை,
வாழ்க்கை
மராஅம் Maraam (a tree)
(1) கடவுட்டன்மை - godhood / devine
existance
'மன்ற மராஅத்த பேஎமுதிர்
கடவுள்' (குறு.87: 1)
(ஆ) மரவம் Maravam
(2) உறுதி / ஆற்றல் / வலிமை -
firm / strength / power
'மள்ளர் அன்ன மரவம் தழி இ.
மகளிர் அன்ன ஆடுகொடி
நுடங்கும் அரும் பதம் கொண்ட
பெரும் பத வேனில்' (ஐங்.400: 1-3)
மருதம்/மருது
மருத்துவன்பால் மாளாத காதல்
நோயாளன் Maruttuvanpal malata katal
noyalan (the sick trusting the doctor)
(1) அடியவர் - disciple
'வாளால் அறுத்துச் சுடினும்
மருத்துவன்பால் மாளாத காதல்
நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் ... ... ... ஆளா
உனது அருளே பணிப்பேன்
அடியேனே' (நாலா.691: 1-3)
மருதம் Marutam / marutu (a
tree)
(1) வேளான் நிலம் - agricultural
region
'வேந்தன் மேய தீம்புனல்
உலகமும்' (தொல்.951:3)
(2) வைகறை, விடியல் - early
morning, dawn
'வைகறை விடியல் மருதம்'
(தொல். 954: 1)
(3) ஊடல் - petty quarrel
‘புணர்தல் பிரிதல் இருத்தல்
இரங்கல் ஊடல் இவற்றின்
நிமித்தம் என்றிவை தேருங்காலை
திணைக்குறிப்பொருளே'
(தொல்.960)
(5) முற்றுகை, வெற்றி - beseigt,
victory
'உழிஞை தானே மருதத்துப்
புறனே' (தொல்.1010)
'முழுமுதல் அரணம் முற்றலும்
கோடலும் அனைநெறி
மரபிற்றாகும் என்ப' (தொல், 1011)
(6) செழிப்பு - exuberance
"இருள் புனை மருதின் இன் நிழல்
வதியும்' (நற்.330: 5)
(7) தலைவி - heroine
'உளைப்பூ மருதத்துக் கிளைக்
குருகு இருக்கும் தண்துறை ஊரன்'
(ஐங்.7: 4-5) |
(8) வளமை - fertile/ luxuriant
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம்
பெருந் துறை' (ஐங்.33: 1-2)
(9) நெடுமை, நறுமணம் - lofty,
fragrant
'கணைக்கால் நெடுமருது கான்ற
நறுந்தாது' (திணை .ஐம்.32: 1)
235