இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(2) நம்முடைய திருக்கோயில்கள் மடங்களில் வழிவழி வழிபாடு செய்யும்-செய்துகொள்ளும் எந்த அன்பரோடாயினும் ஏற்பட்டுள்ள வழக்கில் விட்டுக்கொடுத்து உடன்பாடு காண முயற்சி செய்தல். | |||
62 | வாயிலார் நாயனார் | மார்கழி-இரேவதி. | (1) சிவபூசை செய்வோர், திருக்கோயில்-திருமடங்களைச் சார்ந்து பணிசெய்வோர் ஆகியோருடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக் குரியன நாடுதல். |
(2) எல்லோரையும் சிவபூசை செய்யத் தூண்டுதல். | |||
(3) சமய-விசேட தீக்கை செய்ய ஏற்பாடு செய்தலும், பலரைச் சிவபூசை செய்யத் தூண்டுதலும். | |||
(4) பலர்கூடிச் சிவபூசை செய்ய ஏற்பாடு செய்தல். | |||
(5) சிவபூசை செய்வோருக்குப் பூசைக்குரிய கலன்கள் வழங்குதல். | |||
63 | விறன்மிண்ட நாயனார். | சித்திரை-திருவாதிரை | (1) தக்க சிவனடியார்களுக்குப் பாங்காக இருந்து பரிவு காட்டுதல். |