இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சென்னை,
அண்ணா பல்கலைக் கழகத்
துணை வேந்தர் -
டாக்டர் வா. செ. குழந்தைசாமி
B. E., D. S. S., M. Tech, Ph.D., D Liit.,
அவர்கள் வழங்கிய
அணிந்துரை.
பொதுவாக இந்திய மொழிகளில், ஆய்வு நூல்கள் கணிசமான அளவில் வெளி வருவதில்லை. வருவனவற்றுள்ளும் பரந்த பார்வையும், ஆழ்ந்த புலமையும் அணியெனக் கொண்டன்வ அரிதே யாகும். அவற்றுள்ளும் சொல்ல வந்த பொருளைச் சுவையுடன் சொல்பவை மிக மிகச் சில. ஆய்வு, ஆழ்ந்த சிந்தனை ஆகியன கனமானவை; கடின மானவை. எனவே, சுவையற்றவை என்ற முன் கூட்டிய முடிவில், பலர் அவற்றை அணுகுவதும் இல்லை. இந்நிலையினின்று முற்றிலும் மாறுபட்ட ஒரு அடிைப்பை, புலவர், கவிஞர்கோ, கோவை,