ஆசிரியர்:சிறைக்குடி ஆந்தையார்

விக்கிமூலம் இலிருந்து
சிறைக்குடி ஆந்தையார்
சிறைக்குடி ஆந்தையார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் ஒன்பது உள்ளன. ஆதன் தந்தை என்னும் சொற்கள் ஒன்றுசேரும்போது ஆந்தை என அமையும் என்று தொல்காப்பியம் சொல்கிறது. சிறைக்குடி இவரது ஊர்.

படைப்புகள்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.