நாடகங்கள். - - - 25
புத ஏனம்மா ! உனக்கு மட்டும் பிறவிக் குணம்
இல்லையா ? -
செல் ஏ அப்புா, என் கண்ணல்லவா ! என் பேரிலும்
ஒரு முட்டை எடுத்துக் கொள், !
புத: திருமதி செவ்வாயி அம்மாள் வாழ்க! -
(வியாழனரும், செவ்வாயியும் உள்ளே செல்
.கிறை : (அங்குமிங்கும் பார்த்துவிட்டு) அத்தான்
ஏ அத்தான் ! -
புத அத்தான் எங்கே அக்கா இருக்கிருர் ? . கிறை இதோ அரிசி முட்டை அடுக்கி இருக்கிறதே to அதில் நடுமூட்டைக்குள் LT斤。 ...جو نمود . . . . وي புத ஏன் அத்தான் இந்த முட்டைக்குள் குந்து தொலைந்தாய் ? . * .. - * بهم وقفاً கதிரவன் : எல்லாம் காரணமாகத்தர்ன். , . . . . . . புத அத்தான் ! நீ தான் சரியான முட்டைப் பூச்சி. நிறை ஏன்டா அத்தானை முட்டைப் பூச்சி என் கிருய் ? - so. -- கதி : மூட்டைக்குள்ளிருந்து வ ந் தி ரு க் கிறேன் அல்லவா ? அதனுல்தான் இப்படிச் சொல்கிருன். புத அதிலே இருந்த அரிசியெல்லாம் எங்கே அத்தான் ? 。,、 கதி : அதுதானடா ..... பெண்கள் பள்ளிக்கு ஒரு மூட்டை அரிசி தருகிறேன் என்று கூறி இருந் தேன். அதை இதிலிருந்து எடுத்துக் கொடுத் தேன். உங்கள் அப்பாவுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வருவாரே என்று முட்டை மாதிரி அதற்குள் புகுந்திருந்தேன்.