18 நகைச்சுவை
செவ் , வீட்டிற்குள்ளே புகும்போதே; ஏன் வெண்கலக்
கடையில் யானை புகுந்தாற்போலக் கட புடா, என்று வருகிறீர்கள் ? . .” வியா : கேட்டாயோ, உன் அண்ணன் மகன் வேலையை? செவ்: என்ன வேலை ? மந்திரி வேலையா ? - வியா ஆம்ாம்; : மந்தி Gమడి செய்திருக்கிருன் உன்
• அண்ணன் மகன். . . . செவ் : இங்கே பாருங்கள் ; வீணுக அண்ணன் மகன். -அண்ணன் மகன் என்று சொல்லாதீர்கள். உங்கள் மருமகன் என்று சொல்லுங்கள். வியா : ஒகோ, அது வேறு சொல்ல வேண்டுமோ ? எனக்கு ஊரில் இருக்கிற மதிப்பும் இவனை மரு மகளுக்கினல் கெடவேண்டும் அல்லவா ? - செவ்: அப்படியா ? இருக்கட்டும், உங்கள் மருமகன் என்னவோ வேலை செய்தான் என்று சொன்னீர்
களே ! வியா : அப்படிக் கேள், உன் அண்ணன் மகன்
வேலையை. . செவ் , அப்படிச் சொல்லுங்கள், உங்கள் மருமகன்
வேலையை. - -
வியா: இங்கே பார் ! அடிக்கடி உங்கள் மருமகன்உங்கள் மருமகன் என்று சொன்னல் எனக்குப் பொல்லாத சினம் வரும். - செவ் , - என்னங்க, நீங்கள் மட்டும் அடிக்கடி உன் அண்ணன் மகன் - உன் அண்ணன் மகன் என்று சொன்னல், எனக்கு நல்ல சினம் வராதா ? அது கிடிக்கிறது, சொல்லுங்கள் உங்கள்...... ......அவன் வேலையை ? .* - z