இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பேசகிேசவி அக்தத் தன்னந்தனியான உருவத்தைப் பார்த் தான். கலக்கமும் பிரமையும் கிறைந்து கின்ற தன் கண் கஃசப் பலமுற்ை இமை தட்டிக்கொண்டான்; தன் இரு க்ைகளாலும் தெஞ்சைப் பரபரவென்று தேய்த்துவிட்டுக்
- L#អំ.
மீன் பண்ணே முழுவதும் செம்படவர்களின் கடமாட்டம் சீங்காசித்துக்கொண்டிருக்தது.
மால்வா கணிரென்ற குரலில் சத்தம்போட்டுப் பேசு இதை யாகோன் கேட்டான்.
- என் கத்தியை யார் எடுத்தா ??
அலைகள் சத்தமாக மோதிச் சிதறின; சூரியன் பிர காசித்தது: கடல் சிரித்துக்கொண்டிருந்தது.
முற்றும்.