இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
சிற்றிடையாள் செவந்திதின்ருள்;
உயிர்செகுத்த காட்சி சிறிதேனும் நடந்ததுபோல்
தோற்றமெதும் இல்லை! உற்றகுடில்; ஒட்டைப்பாய்;
உருண்டிருந்த பாண்; ஒருபுறத்தில் கொடியினிலே
உலரவைத்த சேஇல; பற்றவையாப் பாழடுப்பு:
பழையவெறுஞ் சால்கள்; பக்கத்தில் உருண்டுறங்கும் பால்மூகத்துச் சேரன்! முற்றிலுமே நிகழ்ந்தவெல்லாம்
கனவென்றே உணர்ந்து, முன்னிருந்த தோழியின்தோள்
முகம்பதித்தே அழுதாள்! 20
கொட்டிலிலே கட்டிய ஆ
குரல்கொடுக்கும்; ஆட்டுக் குட்டிகளோ இங்குமங்கும் குதித்துவிளை யாடும்! வட்டியின்மேல் முதல்மிதக்கும்
வறியவனப் போல வாழ்க்கையெலாம் வெறுமையெனும் வழக்குணர்ந்தாள் நங்கை1
28