இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
நில இருவிழி சோரும்வரை, அவன் நின்றிருந்த எழில் தான் பருகிக்
கோல மயில் நெஞ்சின் ஏக்கந் தணியாமல்
கொஞ்சநே ம் பேசக் கெஞ்சியதும்,
"காலம் வரட்டும்,நீ காத்திருப் பாய்”எனக்
கன்னிக் குரைத்து மறுத்ததுவும்:
ஏல மொழிவிழி நீருகுத்தே, பின்னர்
ஏகியதும் எண்ணி நெஞ்சவிழ்ந்தாள்! 5
வெள்ளிநிலாமுகப் பெண் வாக் கண்டதும், விசிய காய்ச்சலும் தண்புனலில் கொள்ளி யணைந்தது போலடங் கிக்குளிர்
கொண்டதும், பொய்த்துயில் கண்டதுவும், பள்ளி துறந்துகல் லூரிசென் ஒரு
பான்மையில் காலஞ்செய் கோலமதும், உள்ளி மகிழ்ந்தனள், ஐயையும் பின்துயி
லுற்றனள் சேரன் துயின் றிலனே! 6