இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
குறள் நெறி
ஒப்பிடுமே உலகமதும் ஓங்கிடுமே நினதுடிகழ்
(நடு)
வாணிப முறையிலும் நடுநிலை பேணிடுவாய்-கணம் நாணிடு பிறர்பொருள் கருதிடல் தீவினையாம் - பெரும்
நன்மைபல வந்திடினும் புன்மைநிலை கண்டுமெய்த் தன்மையுள்ள நெறியிதனை வன்மையுடன் கொண்டுநீ (நடு)
12