இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 297
| 39வது முதலியார் சுரபித் திருமேனிக்கு பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசு. | ||
| 141/1903 | தேவராயர் மகாராஜா இராஜ்யம் பண்ணி அருளா நின்ற சகம். 1364 நாள்தோறும் அமுது செய்ய திருமஞ்சன சாத்துப்படி முதலியனவற்றிற்கு அறுநூற்றுவன் ஏரிதானம். | |
| 142/1903 | சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவற்கு ஆண்டு 3-வது திருதுந்தா விளக்கு தர்மமாக சாவா மூவாப் பேராடு 50 தானம். | |
| 143-பி/1903 | திருதுந்தா விளக்கு தர்மமாக சாவாமூவாப் பேராடு 50 தானம் அறப்பெருமை செல்வியார் திருமடத்துக்கு நுந்தா விளக்கு ஆடு 50 தானம். | |
| 142-பி/1903 | திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு யாண்டு 13-ன் எதிர் 14-வது துந்தா விளக்கு தர்மம். | |
| ஏ.ஆர்.144/1903 | திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவற்கு யாண்டு 3. | |
| 145/1903 | திருபுவன சக்கரவர்த்தி உடையார் பூபால புரந்தரன் சன்னதி அமுதுபடி சாத்துப்படிக்கு நிலதானம் | |
| 146/1903 | கிருஷ்ணதேவமகராயர் 1440 | |
| 147/1903 | துவராபதிவேளார் கட்டிய பூபால புரந்தரன் சந்திக்கு சுரபி நாட்டு கொற்ற மங்கலம் தானம் | |
| 148/1903 | சுந்தரபாண்டிய நாயகற்கு கோனாட்டு இடையாற்றுர் நிலதானம் | |
| 150/1903 | திருபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு பத்தாவது காரையூர் | |