7. இ ரா ம ன் 3635 மாப் வந்து ஊறு செய்தாய்; ஒதுங்கிப் போ!' என்.று எமனை கோக்கி உருத்து உரைத்தான். கூற்றுவன் மாற்றம் பாதும் கூருமல் இறைவனே வணங்கி வாழ்த்திப் போயினன். r கன்னச் சரணம் அடைந்தவனேக் காக்கும் பொருட்டு விதி நியமங்களையும் மாற்றிக் கூற்றுவனையும் உதைத்து விழ்த்தி ஆம் முக அதிசயத்தைச் சிவபெருமான் ஆற்றியுள்ளமையால் அக்கப் பெரு நீர்மையை இந்த அருள்வி ன் வியந்து கொண்டாடினன். கஞ்சினை மிடற்று வைத்த என்றது அஞ்சி அபயம் புகுந்த அமரரைக் காக்கும் பொருட்டு ஆலம் உண்டு நீலகண்டன் என ஞாலம் தெளிய நிலவியுள்ள அங் கிலேமையை நிஜனந்து கொள்ள. அதிசய ஆதரவுகள் அரிய சோதனைகளில் விளைந்துள்ள மையால் அவை யாண்டும் பெரிய அருளாடல்களாய்த் துதி செய்ய வங்கன. "மறிகடல் உலகில் மன்னுயிர் கவரும் கூற்றுவன் தனக்கோர் கூற்றுவன் ஆகியும், கடல்படு நஞ்சம் கண்டத்து அடக்கியும், பருவரை சிலேயாப் பாங்கள் காணுத் திரிபுரம் எரிய ஒருகனே துரந்தும், கிதிபயில் குபேரற்கு நீணகர் ஈந்தும், மறைபயில் மார்க்கண் டேயனுக்கு அருளியும் தஞ்சமென்று ஒழுகும் தன்னடி யார்தம் நெஞ்சம் பிரியர் கிமலனே நீடுயர் செந்தழற் பவளச் சேணுயர் வரையனே கள்ளம் கைவிட்டு உள்ளமது உருகிக் கலந்து கசிந்துதன் கழலிணை யவையே கினேந்திட ஆங்கே தோன்றும் கிமலனோத் தேவ தேவனேத் திகழ்சிவ லோக இனப் பாவ காசனேப் படரொளி உருவனே வேயார் தோளி மெல்லியல் கூறஇனத் தாயாய் மன்னுயிர் தாங்கும் தந்தையை." (கோபப்பிரசாதம்) என ஈசனே இவ்வாறு நக்கீரர் அதுதித்திருக்கிரு.ர்.