________________
எழுத்ததிகாரம் - தொகைமரபு உ-ம். உரிக்குறை, கலக்குறை, தொடிக்குறை, கொட்குறை, காணிக்குறை, காற்குறை எனவரும். மூன்' என்றதனான், பொருட்பெயரோடு புணரும் வழியும் வேற்றுமைமுடிபு எய்துகவென்பது. கலப்பயறு எனவரும். நிறைய' என்பதனால், கூறு என்பதன் கண்ணும் வேற்றுமை முடிபு எய்து மென்பது, காழிக்கூறு எனவரும், சுஎ, குற்றிய நுகரக் கின்னே சாரியை, இது, வேற்றுமைமுடிபு விலக்கி இன் வருத்தமையின் எய்தியது விலக்கிப் பிறி அலிசி கடனுதல் -- கலித்று. இன்:- குற்றியலுகரத்திற்கு குற்றுகர வீற்று அவ அப்பெயர் முதலியவற்றிக்கு, சாரியை இன்-(கதையொடுபுணரும் வழி வரும்) சாரியை இன், 2-ம். உழக்கின் ததை, கால்சின் , பன்றிக்குனதகன இரும், குற்றியலுகரத்திக்கு' என்பது குற்றியலுகாக்கு' என விகாரப்பட்டு நான்தது. அஸ்தி ருபெயர், அவ்வீத்த அவப்பெயர் முதலியவற்றிற்கு சயினமையின். எகாசம் - ச - . அத்திடை வரூஉங் காமென் னனவே. இதுவும் அது இகள் :- கலம் என் அs இடை. அந்த உரும்-கலம் என்ஜம் அவ அப்பெயர் {குறை யொகி புணரும்வதி) இடைால் அது வரும். உ-ம். கலத்துக்குறை என வரும். இது கலன்' என்னும் கரவீறேல், 2 லேமொழி ஒற்றுக்கோம் வருமொழி ஒரு றுப்பேறும் அத்தே வந்தே (புணரியங்- #j என்பதனார் கொள்ளப்படும். 'கல னென்ன,' என ஓநாத்து செய்யுவின்பம் சோக்கி போலும். சாரியை முற்கூறிய வதனான், இன்சாரியை பெற்றவழி மூன் மாட்டேற்றான் எய்திய வல்வெழுத்து வீழக்க. +his+%, பனையெ னளக் காமிவ னிறையும் நினையுங் காலை பின்னொடு சிவனும், இதுவம் அது. இ-ள் :-- பனை என் அளவும் கா என் நிறையும் பனை என்னும் அளவுப்பெயரும் கா என்னும் நிறைப்பெயரும், கினையும் காலை இன்னொரு சிவனும் (குறை என்பத னொடு புணருமிடத்து) ஆராயுங்காலத்து இன்சாரியையொடு பொருத்தும். உ-ம். பனையின்குறை, காவின்குறை எனவரும். தேனையுங் கால' என்றதனான், வல்லெழுத்துப்பேதும் சிறுபான்மை கொன்க. * பனைக்குறை, காக்குதை எனவரும்,