ஆசிரியர்:சோமலெ
←ஆசிரியர் அட்டவணை: சோ | சோமலெ (1921–1986) |
எழுத்துலகில் சோமலெ என்று அறியப்படும் சோம. லெட்சுமணன் படைப்பாளராகவும் ஆய்வாளராகவும் சமுதாயச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பொதுவாழ்க்கையில் செலவிட்டு இலக்கியப் பணியோடு பல சமுதாய நற்பணிகளையும் செய்துள்ளார். ஏ.கே. செட்டியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது அறுபத்தைந்து ஆண்டுகால வாழ்வில் பல்துறை நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் தனக்கான இடத்தினை உருவாக்கியவர். |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Somalay.jpg/220px-Somalay.jpg)
சோமலெ
படைப்புகள்
[தொகு]- நெய்வேலி (படியெடுக்கும் திட்டம்)
- தென் ஆப்பிரிக்கா (படியெடுக்கும் திட்டம்)
- பிரான்ஸ் (படியெடுக்கும் திட்டம்)
- மொரிசியஸ் (படியெடுக்கும் திட்டம்)
- எத்தியோப்பியா (படியெடுக்கும் திட்டம்)
- மேற்கு ஆப்பிரிக்கா (படியெடுக்கும் திட்டம்)
- வட மாநிலங்களில் தமிழர் ஆய்வு அறிக்கை (படியெடுக்கும் திட்டம்)
- தமிழ் இதழ்கள் (படியெடுக்கும் திட்டம்)
- நீங்களும் தூதுவர் ஆகலாம் (படியெடுக்கும் திட்டம்)
- கனடா (படியெடுக்கும் திட்டம்)
- இராமநாதபுரம் மாவட்டம் (படியெடுக்கும் திட்டம்)
- விவசாய முதலமைச்சர் (படியெடுக்கும் திட்டம்)
- மதுரை மாவட்டம் (படியெடுக்கும் திட்டம்)
- கானா (படியெடுக்கும் திட்டம்)
- அமெரிக்காவைப் பார் (படியெடுக்கும் திட்டம்)
- நடு ஆப்பிரிக்கா (படியெடுக்கும் திட்டம்)
- சஹாரா (படியெடுக்கும் திட்டம்)
- ஆப்பிரிக்கா (படியெடுக்கும் திட்டம்)
- வடமேற்கு ஆப்பிரிக்கா (படியெடுக்கும் திட்டம்)
- வத்திக்கான் (படியெடுக்கும் திட்டம்)
- சுவீடன் (படியெடுக்கும் திட்டம்)
- தாய்லந்து (படியெடுக்கும் திட்டம்)
- தஞ்சாவூர் மாவட்டம் (படியெடுக்கும் திட்டம்)
- செட்டி நாடும் செந்தமிழும் (படியெடுக்கும் திட்டம்)
- கிழக்கு ஆப்பிரிக்கா 1968 (படியெடுக்கும் திட்டம்)
- பீஜித் தீவுகள் (படியெடுக்கும் திட்டம்)
- தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (படியெடுக்கும் திட்டம்)
- நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் (படியெடுக்கும் திட்டம்)
- பண்டிதமணி (படியெடுக்கும் திட்டம்)
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |
|