உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

191

போதே அதுவும் இந்திய ஏகாதிபத்தியத்தினிடமிருந்து பிரிந்து சுதந்தரம் பெற்றுவிட்டது. ஆனால், திராவிடம், அசாம் முதலிய பகுதிகளுக்கு மட்டும்தான் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியாளர் பிரிந்து சென்ற பின்னும், அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து பிரியாத நிலையில் அவ் அடிமைப்பரப்பில் ஒட்டிய அடிமைப் பரப்பாய் இன்னும் சில காலம் இயங்கும் துரதிருஷ்டம் ஏற்பட்டுள்ளது.