“சைவத் தலைமைக்குத் தகுதியானவர் மறைமலை யடிகளாரே” இவர் சிவத்திருமடத்துத் தனித்தன்மைத் தலைவர். - தவத்திரு ஞானியாரடிகள்
“மறைமலையடிகள் எழுதிய சாகுந்தலம் அவருடைய
இரு மொழிப் புலமைக்குச் சான்று
- தவத்திரு காஞ்சி, சங்கராச்சாரியார்
மறைமலையடிகளார் தனியொரு மனிதராக மட்டுமன்றித் தனிப்பெரும் இயக்கமாகவும் திகழ்ந்தவர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டு போற்றற்குரியதாகும். தனித்தமிழ் உணர்வை, நிலையான ஒரு கொள்கையாக்கி, அதற்கெனத் தனியாக ஓர் இயக்கம் கண்டவர் மறைமலை யடிகளாரேயாவார்.
- மா. பொ. சிவஞானம்
தமிழ் வானத்தில் ஒரு தூய திங்களென அடிகள் திகழ்ந்ததைக் கண்டேன். ‘செய்வன திருந்தச் செய்' எனும் முது மொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓர் இலக்கியம்.
- திரு.வி.க.
உழை
உயர்
உதவு
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017
தமிழ்மண் தொலைபேசி : 044 24339030