இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழ்வாங்கு வாழ்தல்
143
கட்டுப்பாட்டுக்குள் அமைவதல்ல. சற்று உயர்ந்த பண்புள்ள பறவைகள் முதலிய உயிர்கள்தான் கட்டுப்பாட்டுக்குள் பழகமுடியும். உயிர்கள் உயருந்தோறும் இணக்கமும் அறிவும் இயல்பாக இருக்கும். படியில் தாழுந்தோறும் எதிர்ப்பு உணர்ச்சியும் அச்சமுமே மிகுதியாக இருக்கும்” என்றார்.