இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2
101
அளித்தாய். அன்புதான் என் மெய்யுருவம். உன் அன்புள்ளம்தான் என் மெய்க்கோயில். உன் இரக்கமே என் உண்மை புரோகிதன்” என்று முழங்கிற்று ஆண்டவன் குரல்.
செம்பியன் உள்ளம் குளிர்ந்தது.
“ஆண்டவன் வேறு, அன்பு வேறல்ல. என் அன்பு கண்டு ஆண்டவன் என்னை வெறுக்கவில்லை. இழந்த ஆண்டவனை மீண்டும் பெற்றேன்” என்று அவன் மகிழ்ந்தான்.