இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
❖ 15❖ மறைமலையம் – 15
இந்நூலைப் பற்றிய குறிப்புரை...
1905இல் தமிழகத்தின் பல
ஊர்களில் சைவ
சித்தாந்தம் தொடர்பாக மறைமலையடிகள் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து 'முன்பனிக்கால உபந்நியாசம்’ என்ற தலைப்பில் 1906இல் மறைமலை யடிகளே ள நூலாக வெளியிட்டுள்ளார். 110 ஆண்டு களுக்குப் பிறகு மீள்பதிப்பாக இந்நூல் வருகின்றது. மூன்று சொற்பொழிவுகளை உள்ளடக் கியதே இந்நூல்
வளி
கோ. இளவழகன்