உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

❖ 15❖ மறைமலையம் – 15

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

1905இல் தமிழகத்தின் பல

ஊர்களில் சைவ

சித்தாந்தம் தொடர்பாக மறைமலையடிகள் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து 'முன்பனிக்கால உபந்நியாசம்’ என்ற தலைப்பில் 1906இல் மறைமலை யடிகளே ள நூலாக வெளியிட்டுள்ளார். 110 ஆண்டு களுக்குப் பிறகு மீள்பதிப்பாக இந்நூல் வருகின்றது. மூன்று சொற்பொழிவுகளை உள்ளடக் கியதே இந்நூல்

வளி

கோ. இளவழகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/35&oldid=1583065" இலிருந்து மீள்விக்கப்பட்டது