இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறமெனும் அருவி தந்தான்;
அன்பெனுஞ் சுனையே தந்தான்;
புறமெலாம் பசுமைப் பண்பே
பொலிந்திடப் பரிந்து தந்தான்; நறவதும், மணியும், பொன்னும் நலம்பெற நயந்து தந்தான்;
துறவினில் மலையாய் நின்றான் தூய்மறை மலையாய் நின்றான்.
- சுத்தானந்த பாரதியார்
நம்மொழிப் புலமை யெல்லாம் நடுத்தெருப் புலமை யாகும்
செம்மொழி பேசி வந்த
திருமறை மலையார் பெற்ற
மும்மொழிப் புலமை யன்றோ
முற்றிய புலமை அன்னார்
தும்மலும் கல்வித் தும்மல்
தூக்கமும் கல்வித் தூக்கம்
- பாவலர். சுரதா
உழை
உயர் உதவு
2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை
தமிழ்மண் தொலைபேசி : 044 24339030
600 017