இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அப்பாத்துரையம் – 40
254
அழுதார்கள். உடனே ஆசிரியர் தமக்கு முந்தின நேர்ந்ததெல்லாம் நன்மைக்கே என்று கண்டு கொண்டார்.
ரவு
விளக்கு எரிந்திருந்தாலும், கழுதை கத்தியிருந் தாலும், சேவல் கூவியிருந்தாலும் ஆசிரியர் இருக்கிற இடத்திற்கும் கொள்ளைக்காரர் வந்திருப்பார்கள். அம் மூன்றும் ல்லாமையால் அகிபாய் இருப்பிடம் கொள்ளைக் காரர்களுக்குத் தெரியாதுபோயிற்று.
ஆகையால் நமக்கு நேர்வன எல்லாம் நன்மைக்கே என்று
அறிதல் நல்லது.