இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
150. விடுதலை தமிழுக்கு மாறன்மை 'மோட்சமு கலதா' என்ற மெட்டு
பண்
—
(சாரமதி)
ப.
தாய்மொழிப் பகைதான் விடுதலையா
தன்மதிமானம் தானிலையா.
து. ப.
வாய்மையே சொன்னான் வாரதா
வாணன் நற்காந்தி வகைதலையா
சேய்மை யாங்கிலச் சீமையிலுள்ள
129
தாளம் - முன்னை
(தாய்)
சிறந்த முக்கட்சிகளும் செறியுமொரே மொழியே
தூய்மை யாந்தமிழ் தோதிலா இந்தியினால்
தொலைதல் திண்ணம் சொன்னான் மறைமலையே
(தாய்)
151. விடுதலைக் காலத்தும் நாட்டுவாழ்த்து வேற்று
மொழி
'அன்றுவந்ததும் அதே நிலா' என்ற மெட்டு
அன்றிருந்ததும் அயன்மொழி
ப.
இன்று வந்ததும் அயன்மொழி
என்று தான்இங்குத் தமிழ்மொழி ஏத்து நாட்டினை வாழ்த்துமொழி
ஆங்கிலர் கீழே அடிமையாய்
து. ப.
ஆங்கி லத்தினில் பாடிவந்தோம்
ஈங்கு விடுதலை யானபின்னும்
ஏனோ வங்கத்திற் பாடுகின்றோம்
(அன்றி)