இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
246. தமிழ் வரலாறு தமிழரே எழுதுகை
‘சந்தமா மயிலொடு' என்ற மெட்டு
1
சொந்தமா மொழியையே
சொல்வர லாறின்றேல்
வந்தெலா மொழியுமே
வல்வழி மேலென்றாம்.
2
இந்தமா நாட்டிலே
ஏதிலர் ஆரியம்
வந்ததே மாற்றியே
வானவர் பேரிலே.
3
தேவரின் மொழியெனத்
திண்பொழில் ஒன்றில்லை
வாயதொன் றுளதெனின்
வண்டமிழ் என்பதே.
4
முந்துதான் பேதைமை
மூழ்கினர் தமிழரே
இன்றுமேன் ஏதைமை
ஏலவும் தெளியவே
5
தான்செயா வேலையே
தவறுபு கெடுவதே
ஈன்றமிழ் வாறுமே
எழுதுக தமிழரே.
205