உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

246. தமிழ் வரலாறு தமிழரே எழுதுகை

‘சந்தமா மயிலொடு' என்ற மெட்டு

1

சொந்தமா மொழியையே

சொல்வர லாறின்றேல்

வந்தெலா மொழியுமே

வல்வழி மேலென்றாம்.

2

இந்தமா நாட்டிலே

ஏதிலர் ஆரியம்

வந்ததே மாற்றியே

வானவர் பேரிலே.

3

தேவரின் மொழியெனத்

திண்பொழில் ஒன்றில்லை

வாயதொன் றுளதெனின்

வண்டமிழ் என்பதே.

4

முந்துதான் பேதைமை

மூழ்கினர் தமிழரே

இன்றுமேன் ஏதைமை

ஏலவும் தெளியவே

5

தான்செயா வேலையே

தவறுபு கெடுவதே

ஈன்றமிழ் வாறுமே

எழுதுக தமிழரே.

205