(10) ஆட்சியினாலும்
€
139
கல்வியினாலும் ஒரே பேரினத்தைப் பல சிற்றினமாகவும்,
இந்தியா முழுவதையும் ஒற்றுமைப் ஒவ்வொரு சிற்றினத்தையும் பற்பல அகமணப் படுத்தினர்.
பிறவிக் குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித் தாட்சி முறையைப்பிராமணரைப் போற்கையாண்டவர், இவ்வுலகத்தில் வேறொரு வருமில்லை.
(11) தமிழ் தூய்மையாகப் பேசப்படுவதையே நூற்றிற்கு நூறும் வடசொற் கலந்து விரும்புவர்.
பேசப்படுவதையே விரும்புவர்.
(12) தம் திருமறை இறைவனால் ஏவப்பெற்ற ஐம்பூதச் சிறுதெய்வ வழுத்துகளும் ஆரிய முற்காணியரால் (தீர்க்கதரிசிகளால்) வரலாற்றுத் துணுக்குகளுமான வேத
எழுதப்பட்டதென்பர்.
(13) தாம்கண்டவற்றையும் செய்தவற்றையுமே தம் செயலாகக் கூறுவர்.
மந்திரங்கள்,
இறைவனால் இயற்றப் படவில்லை யென்றும், முனிவராற் காணப் பட்டவையே யென்றும், பிதற்றுவர்.
அயலார் நாகரிகத்தையும், இலக்கியத்தை யும் தமவென்றே கூசாது பறையறைவர்.
(14) தம் வளமனைக்குள் நல்லார் எவரையும் தம் இல்லத்திற்குள் பிராமணர் அல்லார் புகின் தாராளமாகப் புகவிடுவர். தீட்டெனக்கருதுவர்.
(15) தமக்கு உதவிய மொழிகளையும் தமக்கு வாழ்வளித்த தமிழையும் தமிழரையும், அயலாரையும் நன்றியறிவோடுபுகழ்வர். இழிந்தோர் மொழி (நீசபாஷை) யென்றும்,
சூத்திரர் என்றும் பழிப்பர்.
(16) தமிழ்நூல்களை அச்சிடின்,உள்ளபடியே பழந்தமிழ் நூல்களையும் பாடல்களையும்
அச்சிடுவர்.
(17) பிரித்தானியம் உடலைமட்டும் தாக்கி, ஆங்கிலனுடன் நீங்கிவிட்டது.
அச்சிடும்போது, தம் குல மேம்பாட்டிற்கேற்ற வாறு சொற்களை மாற்றியே அச்சிடுவர். பிராமணியம் ஆதனையும் (ஆன்மாவையும்) அகக் கரணங்களையும் தாக்கி, உயிர் நீங்கிய பின்னும் தொடர்வதாயுள்ளது.
பிராமணர் தென்னாடு வந்து மூவாயிரம் ஆண்டாகியும், இன்னும் தமிழருடன் உறவாடாவிடினும் உடனுண்ணாவிடினும், ஒரு ரு தெருவிற் குடியிருப்பதைக்கூட விரும்புவதில்லை. திருச்சிராப் பள்ளியில் தில்லை நகர் தோன்றுமுன், தென்னூரில் அமைந்த ஒரு பிராமணத் தெருவில், வழக்கறிஞர் வேதாசலம் பிள்ளை ஒரு மனை நிலம் வாங்காவாறு தடுக்கப்பட்டுவிட்டார்.
கிறித்தவ விடையூழியர் (Missionaries) தொண்டு
இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், முகவை மாவட்டத் திருவில்லிபுத்தூர் வட்டத் தென் எல்லையிலுள்ள சீயோன்மலை